27-02-2010 

மண்டையன் குழு தலைவர் சுரேஸ் பிரேமசந்திரனின் அலுவலகம் மீது தாக்குதல்!

தமிழ் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளரும் முன்னைநாள் “மண்டையன் குழுவின்” தலைவருமான சுரேஸ் பிரேமசந்திரனின் அலுவலகம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அவரது அலுவலகத்திற்கு வான் ஒன்றில் சென்ற குழுவினரே கற்களைவீசியும், சாணிகள், துர்நாற்றம் வீசும் பொருட்களையும் வீசியும் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

1988-1990 களில் வடகிழக்கில் இடம்பெற்ற படுகொலைகள், ஆட்கடத்தல்களிற்கு காரணமான சுரேஸ் பிரேமசந்திரன் மண்டையன் குழு என்ற பெயரில் யாழ்குடாநாட்டில் பல்வேறு அடாவடி தனங்களில் ஈடுபட்டு வந்தவர் ஆவர், பின்னர் புலிகளுடன் கொண்டிருந்த இரகசிய ஒப்பந்தம் காரணமாக ஈ.பி.ஆர்.எல்.எவ் செயலர் பத்மநாபா தமிழகத்தில் வைத்து புலிகள் படுகொலை செய்வதற்கு இவரே பின்னிருந்து செயற்பட்டவர். அதன் நன்றிக்கடனுக்காகவே தகுதியில்லாத சுரேஸ் பிரேமசந்திரனுக்கு புலிகள் தமிழ் கூட்டமைப்பில் பாராளுமன்ற அங்கத்துவம் வழங்கினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

26-02-2010

fdlhtpy; ,yq;if jkpou;fs; td;Kiwapy; <LgLtu; vd;w mr;rj;jpy; fNdba murhq;fk;: j `pe;J];jhd; ilk;];

fdlhtpy; cs;s ,yq;if jkpo; r%fk; njhlu;gpy;> fNdba murhq;fk; vr;rupf;ifAld; ,Ug;gjhf j `pe;J];jhd; ilk;]; nra;jp ntspapl;Ls;sJ.

jkpoPo tpLjiyg; Gypfs; fle;j tUlk; Njhw;fbf;fg;gl;ljd; gpd;du;> mtu;fspd; MNtrk; epiwe;j Nghf;F> fdlhtpy; td;Kiwfis Vw;gLj;Jk; vd;w mr;rkhd R+o;epiy fhzg;gLtjhfTk; njuptpf;fg;gLfpwJ. fdlhtpy; Rkhu; 300>000 ,yq;if jkpou;fs; tho;fpd;wdu;. ,e;jpahtpd; nghw;Nfhtpypy; ,Ue;j Nghuhspfis ntspNaw;Wtjw;fhf fle;j 1985k; Mz;L elj;jg;gl;l jhf;Fjiy Nghd;w jhf;Fjiy Nkw;nfhs;s Ntz;ba R+o;epiy Vw;gLNkh vd;w ftiyia fNdba ghJfhg;G jug;gpdu; nfhz;Ls;sjhf me;j nra;jpapy; njuptpf;fg;gl;Ls;sJ.

tpLjiyg;Gypfs; Kw;whf mopf;fg;gl;l NghJ> Mapuf;fzf;fhd jkpo; kf;fs; nfhy;yg;gl;ldu;. ,e;j epiyapy; fdlhtpy; tpLjiyg;Gypfspd; nraw;ghLfs; mjpfupf;fyhk; vd;w mr;rk; ghJfhg;G jug;gpduplk; fhzg;gLtjhf $wg;gLfpwJ. vdpDk;> mjw;fhd rkpf;iQfs; vitAk; ,Jtiuapy; njupatpy;iy vdTk; ghJfhg;G jug;gpdu; njuptpj;Js;sdu;. 

fdlh fPjthzp thndhypapy; khrp 24 Gjd;fpoik md;W ele;j epfo;r;rp xd;wpy; xU Gyp MjuthsH te;J Nghl;lhy; jhd; vy;NyhUk; jpUe;Jthd;fs;. 40 NgH yp];hpy; ,Uf;fpwhHfs;. ,JTk; td;nraYf;fhd XU rkpf;iQ jhd;. nrd;w thuk; fdlh cjad; gj;jphpif fhhpahyak; Gypfshy; mbj;j cilf;fg;gl;Ls;sJ. ,r;rk;gtk; fdlhtpy; Gypfspd; td;nray; kPz;Lk; Muk;gkhfp tpl;lJ vd;gijNa fhl;LfpwJ.

35 அமைச்சர்களைக் கொண்ட புதிய அரசை அமைப்பதே இலக்கு:ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்!

அடுத்த அரசாங்கத்தில் 35 உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவையை நியமிப்பதே தனது இலக்குகளில் ஒன்று என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.ஏப்ரலில் இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சி தேர்ந்தெடுக்கப்பட்டால் சிறிய அமைச்சரவையே ஏற்படுத்தப்படும் என்றும் தற்போதைய அமைச்சரவையில் செயற்பாட்டுத் திறனுடன் கருமமாற்றாதவர்கள் புதிய அமைச்சரவையில் இடம்பெற மாட்டார்கள் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

செயற்பாட்டுத் திறனை அடிப்படையாகக் கொண்டு பல அமைச்சர்களை அகற்றுவேன். புதிய அரசாங்கத்தில் சில பெரிய பெயர்கள் இடம்பெறுவதும் சாத்தியமில்லை என ஜனாதிபதி கூறியுள்ளார்.உலகிலேயே பாரிய அமைச்சரவைகளில் ஒன்றாக இலங்கையின் அமைச்சரவை உள்ளது. இது நாட்டின் பொருளாதாரத்துக்கு பாரிய சுமையாகும். இலங்கையில் அமைச்சர் ஒருவரின் பணியாட்கள், பாதுகாப்பு வாகனங்கள் என்பனவற்றுக்கான செலவினம் அதிகமென விமர்சிக்கப்படுகிறது.

தற்போதைய அரசில் 51 அமைச்சர்களும் 39 அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்களும் 19 பிரதி அமைச்சர்களும் உள்ளனர்.தனது அடுத்த இலக்கு ஊழல் விரயத்தை இல்லாதொழிப்பதுவும் அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைப்பதுவுமே என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.தமது சிறப்புரிமைகளை அமைச்சர்கள் துஷ்பிரயோகம் செய்வது தொடர்பாகவும் அதிகளவுக்கு செலவிடுவதாகவும் பல முறைப்பாடுகள் ஜனாதிபதிக்கு கிடைத்திருப்பதாக ஜனாதிபதியுடன் நெருங்கிய வட்டாரமொன்று தெரிவித்ததாக கொழும்பு பேஜ் குறிப்பிட்டுள்ளது.அதிகளவு செலவினத்தைக் குறைப்பதற்கு ஜனாதிபதி உண்மையில் விரும்புகிறார். சில அமைச்சர்களின் ஊழல்களையும் ஒழிக்க விரும்புகிறார். பொருத்தமான நடவடிக்கை எடுப்பதில் அவர் உறுதியாக உள்ளார் என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.அண்மையில் பதுளையில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மாவட்ட அமைப்பாளர்கள் மத்தியிலான சந்திப்பின் போது எதிர்காலத்தில் பாரிய அமைச்சரவையைக் கொண்டிருப்பதற்கான நோக்கம் இல்லை என்று கூறியிருந்தார். அண்மையில் கட்சி தாவிய சிலருக்கு அமைச்சரவையின் எண்ணிக்கையை குறைப்பதென்ற தீர்மானம் ஏமாற்றத்தை அளிப்பதாக அமையும் என்று அரசியல் ஆய்வாளர் ஒருவர் கூறியுள்ளார்.பாராளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடைக்குமென எதிர்பார்க்கும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அதன் மூலம் அரசியலமைப்பு மறுசீரமைப்பை மேற்கொள்ள முடியுமென கருதுகிறது.

25-02-2010

பிரித்தானிய வெளியுறவு செயலாளர் டேவிட் மிலிபாண்டின் கருத்துக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் கண்டனம்!

இலங்கையின் தேசிய பிரச்சினை தீர்வு தெடர்பில் பிரித்தானிய வெளியுறவு செயலாளர் டேவிட் மிலிபாண்ட் தெரிவித்துள்ள கருத்துக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம கடும் கண்டனம் தெரிவித்தார்.வெளிவிவகார அமைச்சர் நேற்று பிற்பகல் தமது அமைச்சில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே தமது அதிருப்தியை வெளியிட்டார்.இப்பிரச்சினை தொடர்பில் பிரித்தானிய பதில் தூதுவரைச் சந்தித்து தான் விளக்கம் அளித்ததாகவும் அமைச்சர் கூறினார்.
அதேவேளை, லண்டனில் நடைபெறும் புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு இயங்கும் உலக தமிழர் மாநாட்டில், டேவிட் மிலிபாண்ட் கலந்து கொண்டமை குறித்தும் அமைச்சர் அதிருப்பதி தெரிவித்தார்.உலகத் தமிழர் மாநாடு, தமிழீழ கோட்பாட்டை வலியுறுத்தி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதன் காரணமாக அது இலங்கையின் இறைமையையும் தேசிய ஒருமைமப்பாட்டையும் மீறும் நடவடிக்கையாகும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பு பொன்சேகாவால் நிராகரிப்பு

ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து போட்டியிட வருமாறு எதிர்க் கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க விடுத்த அழைப்பை முன்னாள் ஜெனரல் சரத் பொன்சேகா நிராகரித்துள்ளார்.நேற்று முன்தினம் (23) திருமதி அனோமா பொன்சேகாவைச் சந்தித்த ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து போட்டியிடுமாறு முன்னாள் ஜெனரல் பொன்சேகாவுக்குக் கூறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜே. வி. பி தலைமையிலான ஜனநாயக தேசிய கூட்டணியில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடப்போவதாக முன்னாள் ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்திருந்தார்.இதனையடுத்தே ரணில் விக்கிரமசிங்க அவசர அவசரமாக திருமதி பொன்சேகாவைச் சந்தித்து இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.எனினும், ரணில் விக்கிரமசிங்கவின் கோரிக்கையை சரத் பொன்சேகா நேற்று நிராகரித்ததாகத் தகவல்கள் தெரிவித்தன.ஜனாதிபதித் தேர்தலில் ஒன்றாக மேடையேறிய சரத் பொன்சேகாவும், ரணில் விக்கிரமசிங்கவும் வெவ்வேறு கட்சிகளில் ஒரே மாவட்டத்தில் களமிறங்குவதால் ஐ. தே. க. வாக்காளர்கள் யாருக்கு வாக்களிப்பதென்று தீர்மானிப்பதில் சிக்கலை எதிர்நோக்கியுள்ளார்கள். இதனால் எதிர்க்கட்சித் தலைவரும் கதிகலங்கிப் போயுள்ளாரெனத் தெரிவிக்கப்படுகிறது.

யுத்தத்தில் சிறுவர்களை ஈடுபடுத்திய புலிகள் மீது பிரிட்டன் வெளியுறவு செயலர் குற்றச்சாட்டு!

இலங்கையில் வன்முறைகளை மேற்கொண்டது மட்டுமல்லாமல் சிறுவர்களை யுத்தத்தில் ஈடுபடச்செய்தமைக்காக பிரிட்டிஷ் வெளிவிகாரச்செயலாளர் டேவிட் மிலிபன்ட் விடுதலைப்புலிகள் மீது குற்றம் சுமத்தினார். இன்று இரவு லண்டனில் இடம்பெற்ற Gypfspd; உலகளாவிய தமிழ் பேரவை மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு மிலிபன்ட் தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கத்தினாலும் விடுதலைப்புலிகளினாலும் யுத்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட குற்றங்கள் குறித்து பூரண விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் பிரிட்டிஷ் வெளியுறவுச்செயலாளர் இங்கு வலியுறுத்தினார்.அத்தோடு இலங்கையில் அரசியலமைப்புத்திருத்தம்அதிகாரப்பகிர்வு ஆகியன அவசியம் என்றும் டேவிட் மிலிபன்ட் குறிப்பிட்டார்.
 
INjfTld; fpof;F mikg;ghsu;fs; Kuz;ghL

If;fpa Njrpaf; fl;rpf;Fs; ,d;W Kuz;ghLfs; Vw;gl;Ls;sjhfj; jfty;fs; ntspahfpAs;sd. fpof;F khfhzk;> jpUNfhzkiy> mk;ghiw kw;Wk; kl;lf;fsg;G khtl;lq;fspd; If;fpa Njrpaf; fl;rp mikg;ghsu;fs; ,d;W nfhOk;gpy; ,lk;ngw;w fl;rpapd; nraw;FO $l;lj;jpy; ,Ue;J ntspNawpAs;sdu;. fpof;F khfhzj;jpy; uT+g; `f;fPkpd; =yq;fh K];ypk; fhq;fpu]{f;F mjpf Mrdq;fis xJf;fp> If;fpa Njrpaf; fl;rpiar; Nru;e;j jkf;F mePjp ,iof;fg;gl;Ls;sjhfj; njuptpj;Nj ,tu;fs; ntspNawpAs;sdu;. jpUNfhzkiy khtl;l mikg;ghsu; k`;Ug;> mk;ghiw khtl;l mikg;ghsu; jah fkNf kw;Wk; kl;lf;fsg;G khtl;l mikg;ghsu; rrpjud; MfpNahNu nraw;FOtpy; ,Ue;J ntspNawpatu;fshtu;. ,e;j epiyapy; mtu;fs; ehisajpdk; nfhOk;gpy; Clftpayhsu; re;jpg;G xd;iw elj;jj; jpl;lkpl;Ls;sdu; vdj; njuptpf;fg;gLfpd;wJ

 

 

 
nra;jpfs;
tuyhW
gypfspd; gL nfhiyfs;
 epow;;glq;fs;
,izaj;jsq;fs;
njhlHGfSf;F
 NEWS
 History
 Killed by LTTE
 PHOTOS
 Links
 Contact